இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று கொழும்பு 10 சென். ஜோசப் கல்லூரி மண்டபத்தில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது.
இவ்வியக்கத்தின் 75 வருட காலப் பயணத்தை முன்னிட்டு, முன்னாள் ஆன்மீக இயக்குனர் தந்தை கிறிஸ்பின் லியோ நினைவு கூறப்பட்டதுடன், விவியன் சில்வா கௌரவிக்கப்பட்டார்.
மேலும் ரஞ்சித் லக்ஸிரி, பிரையன் வான்ஹொவ், சிறிமால் பின்டோ, நிரான் பெர்னாண்டோ ஆகிய 4 ஆளுமைகளும் கௌரவிக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நினைவு சின்னங்களை வழங்கி வைத்தார். நிகழ்வில் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM