யக்கலமுல்ல, மானகந்துர பிரதேசத்தில் அதிசயமான வகையில் காளான் ஒன்று வளர்ந்துள்ளமையானது அப்பகுதியிலுள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் தொலமுல்ல சுனில் என்பவரின் வீட்டிற்கு அருகிலேயே குறித்த அதிசயக் காளான் வளர்ந்துள்ளது.

இந்த காளானின் உயரம் சுமார் 5 அடி உயரமாக உள்ளது. காளானில் சுமார் 60 வரையான இதழ்கள் காணப்படுகின்றன.
குறித்த காளான் கடந்த 2 மாத காலமாக வளர்ச்சியடைந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM