இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுடைய வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தை முதலீடாக கொண்டு மற்றவர்களுக்கு சேவை செய்யும் தொழிலில் ஈடுபட்டு, தங்களது வாழ்வாதாரத்தை விரிவு படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்களுக்கு தங்களது தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது தொழில் தடையில்லாமல் நடைபெறுவதற்கோ எந்த உறுதியும் இல்லாததால் .. தடுமாற்றத்துடன் தான் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்கள் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் அல்லது தொழில் தடை இல்லாமல் நடைபெற வேண்டும் என விரும்பினாலும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இவர்கள் தொழில் ஸ்தானத்திலோ அல்லது வீட்டிலோ மதுரை மீனாட்சி அம்மனின் உருவம் பொறித்த.. அதிலும் குறிப்பாக கருப்பு வண்ணத்தின் பின்னணியில் மதுரை மீனாட்சியம்மனின் உருவம் பதித்த சிலையையோ அல்லது புகைப்படத்தையோ வாங்கி , அதனை பூஜை அறையில் இடம்பெறச் செய்து நாளாந்தம் வணங்கி வர வேண்டும்.
அத்துடன் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் ஜீவ சமாதிக்கோ அல்லது கோட்டூர் குருசாமி சித்தரின் திரு உருவ புகைப்படத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை வணங்கினாலோ.. தொழிலில் ஏற்பட்ட தடைகள் மாயமாய் மறைந்து வெற்றி பெற இயலும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM