தலைநகரில் தனித்தன்மை வாய்ந்த- நீண்ட கால கலை,இலக்கிய செயற்பாட்டைக் கொண்ட புதிய அலை கலை வட்டம் 1991ஆம் ஆண்டு முதல் அதனது இளைஞர் அணியை உருவாக்கி வளர்ந்து வரும் கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு சிறந்த களங்களை அமைத்து வருகின்றது.
கடந்த ஆண்டு முதல் இளையோருக்கான பட்டிமன்றம் கலை, இலக்கிய போட்டிகள் மற்றும் மாதாந்தம் ஹைக்கூ கவியரங்கம் எனப் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றது
இந்த நிலையில் அணியின் மேம்பாட்டை கட்டமைக்கும் வகையில் இளைஞர் சங்கமம் என்ற நிகழ்வொன்றை வரும் 05.07.2027 அன்று நடத்த ஏற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றது என நிறுவனர் ராதாமேத்தா தெரிவிக்கிறார்
இந்த சங்கம நிகழ்வில் கலை,இலக்கியம், ஊடகம் விவாதம் மற்றும் விளையா ட்டுத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கும் களங்களை அமைக்கவும் ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படுகின்றன.
எனவே இதில் இணைந்து பயன் பெற விரும்பும் இளையோர் உடன் 075 4880172 என்ற லட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM