மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டின் முன் வன்முறை : பெண் கைது 

Published By: Priyatharshan

30 Sep, 2017 | 12:40 PM
image

கல்கிசை பகுதியில் மியன்மார் அகதிகள் 30 பேர் தங்கியிருந்த வீட்டின் முன் வன்முறையிலீடுபட்டார் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரையே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, மியன்மார் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டின் முன் வன்முறையில் ஈடுபட்ட மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று மாலை கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04