இலங்கையில் புகழ்பெற்ற மேடை நாடக மற்றும் திரைப்படக் கலைஞரான அமரர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 46 ஆண்டுஅஞ்சலி நிகழ்வு கொழும்பு-14 லெயாட்ஸ் புரோட்வே சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணா குரு மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.
ஸ்ரீசங்கர் நற்பணி மன்றத்தின் தலைவரும் ஸ்ரீசங்கரின் பிரதான சிஷ்யருமான வீ.சண்முகராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வினில் ஹாசிம்உமர் பவுண்டேஷனின் நிறுவனர் ஹாசிம்உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் நிகழ்வில் பங்கு கொண்ட நடன கலைஞர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தார் .






(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM