அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் இயக்குநர் திவ்யா சுஜேனின் மாணவி நிஷ்கிதா கோகுலராஜின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கனடா டொரொன்டோவில் ரிச்மண்ட் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அரங்கேற்றம் "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற தலைப்பின் கீழ் கருப்பொருளுடன் கூடிய மார்க்கமாக அமைகிறது.
இந்நாட்டியத்துக்கு இசை அமைத்த, மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கொள்ளுப் பெயரன் "ஞானபாநு" கலாநிதி ராஜ்குமார் பாரதி இந்த நாட்டிய நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும் இந்த அரங்கேற்ற நிகழ்வில் அருண் கோபிநாத், இராமநாதன் கார்த்திகேயன், மயூரன் கிரிதரன், விஷ்ணு கண்டன்சாதா ஆகியோர் அணிசேர் கலைஞர்களாக பங்கேற்கவுள்ளனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM