சுரேஷ் சலே விவகாரத்தை சுற்றி ஓர் அரசியல்
22 Jun, 2026 | 11:45 AM
பொதுவெளியில் நிலவும் கடுமையான சந்தேகத்தை அகற்றும் வகையில் தற்போதைய விசாரணைகள் முன்னேறுவதை உறுதிசெய்யவேண்டிய முழுமையான பொறுப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இருக்கிறது.
ஆனால், தேசியவாத அரசியல் உணர்வுகளினால் எளிதில் மசிந்துவிடக்கூடிய அரசியல் வரலாற்றைக் கொண்டது ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.). அதன் தலைமையில் அமைந்திருக்கும் இன்றைய அரசாங்கம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை துரிதப்படுத்துவதை தடுப்பதற்கு தேசியவாத உணர்வலைகளைக் கிளப்புவதையே ஒரு உத்தியாக சலேக்கு ஆதரவான அரசியல் சக்திகள் பயன்படுத்த முனைகின்றன....
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசிய அதிகார சமநிலையை குலைக்க விரும்பாத...
21 Jul, 2026 | 01:17 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM