அநுரவிடமிருந்து ஜே.வி.பி விலக முடியுமா?
17 Jun, 2026 | 05:40 PM
'ஜே.வி.பி-யுடன் ஒப்பந்தம் செய்து, 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி' உருவாக்கப்பட்டது. அந்தத் தேர்தல் முடிவு, 2024 ஆம் ஆண்டில் ஜே.வி.பி பெற்ற வெற்றியைப் போன்றதொரு அரசியல் சுனாமியாக இருந்தது. இதன் பின்னரே நிலைமை தலைகீழானது. கம்பஹா மாவட்டத்தில் பண்டாரநாயக்க குடும்பத்தின் இளவரசராகக் கருதப்பட்ட அநுர பண்டாரநாயக்க, விருப்பு வாக்குப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். முதலிடத்திற்கு ஜே.வி.பி-யின் விஜித ஹேரத் தெரிவானார். ஏனைய மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தூண்கள் என வர்ணிக்கப்பட்ட பல தலைவர்கள் தோற்கடிக்கப்பட, ஜே.வி.பி 41 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த முடிவு சந்திரிகாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சுதந்திரக் கட்சியையுமே உலுக்கியது'
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM