பதுளை வெவேஸ்ஸ 3ஆம் கட்டை பகுதியில் காரொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் காரின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளையிலிருந்து பசறை நோக்கி பயணித்த கார் பதுளை வெவேஸ்ஸ 3ஆம் கட்டை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
காரை செலுத்திய உரிமையாளரான சாரதி கடும் காயங்களுக்குள்ளாகிய நிலையில், பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM