தொழிலுக்கு சென்று கொண்டிருந்த 21 வயது யுவதி ஒருவரை, முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று கொண்டிருந்த போது, ரிதிமாலியத்த பொலிஸாரினால், யுவதி மீட்கப்பட்டதுடன், முச்சக்கரவண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ரிதிமாலியத்த பகுதியின் அபயபுர என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
அவசர பொலிஸ் இலக்கமான 119க்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலிஸார், குறிப்பிட்ட முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போதே, கடத்திச் செல்லப்பட்டு கொண்டிருந்த குறித்த யுவதி மீட்கப்பட்டார். தொழிலுக்கு சென்று கொண்டிருந்த போதே, அவ் யுவதி, கடத்தப்பட்டமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியை, மஹியங்கனை நீதி வான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகளை மேற் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM