புல்மோடை பகுதியில் தொல்பொருள் பெறுமதிமிக்கது எனக் கருதப்படும் கல் ஒன்றினை சுமார் 2 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை புல்முட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னமரம் பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் திகதி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி தொல்பொருள் பெறுமதிமிக்க கல் ஒன்றினை விற்பனை செய்வதற்காகத் தயாராகி இருந்த போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
குறித்த கல்லானது சுமார் 2 கோடி ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்முட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM