தொல்பொருள் பெறுமதிமிக்க கல் விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

Published By: Vishnu

17 Jun, 2026 | 05:29 AM
image

புல்மோடை பகுதியில் தொல்பொருள் பெறுமதிமிக்கது எனக் கருதப்படும் கல் ஒன்றினை சுமார் 2 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை புல்முட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னமரம் பகுதியில் கடந்த ஜூன் 15 ஆம் திகதி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி தொல்பொருள் பெறுமதிமிக்க கல் ஒன்றினை விற்பனை செய்வதற்காகத் தயாராகி இருந்த போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குறித்த கல்லானது சுமார் 2 கோடி ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 மற்றும் 57 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்முட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஷ்யாவுக்கு விஜயம் செய்தார் வடகொரிய வெளிவிவகார...

2026-07-20 12:40:12
news-image

பயிர்களை கால்நடைகள் அழித்ததால் நேர்ந்த கொலை!...

2026-07-20 12:16:46
news-image

வெவ்வேறு இடங்களில் சோதனைகள்: 280 லீற்றருக்கும்...

2026-07-20 12:08:08
news-image

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2026-07-20 11:56:17
news-image

குருநாகல் - புத்தளம் வீதியில் பேருந்து...

2026-07-20 11:17:09
news-image

மொனராகலையில் பேருந்துடன் வேன் மோதி விபத்து:...

2026-07-20 10:48:26
news-image

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044...

2026-07-20 10:57:02
news-image

திரவப் பாலுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள்:...

2026-07-20 10:43:33
news-image

சுற்றுலா வளர்ச்சியின் புதிய மையமாக உருவெடுக்கும்...

2026-07-20 10:04:10
news-image

தங்காலை - மாத்தறை வீதியில் சொகுசு...

2026-07-20 09:59:17
news-image

''வோல்பாக்கியா பக்றீரியா'' முறை மூலம் அடுத்த...

2026-07-20 09:24:47
news-image

பொதுப்போக்குவரத்து வாகனங்களின் வீதித் தகுதி பரிசோதனை:...

2026-07-20 09:20:53