உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

16 Jun, 2026 | 04:14 PM
image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதி கோரி,  கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று (16) பிற்பகல் 2 மணியளவில் அமைதிவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக் கட்சி மற்றும் ஏனைய அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

பாரபட்சமற்ற நீதி விசாரணைக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகமும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கியுள்ளனர். 

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி...

2026-07-17 17:01:11
news-image

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜெகத்...

2026-07-17 16:47:16
news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34