- முகப்பு
- Feature
- செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையவை? ; அடையாளம் காண்பதில் ஏன் தாமதம்? - விளக்குகிறார் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜெ.தற்பரன்
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையவை? ; அடையாளம் காண்பதில் ஏன் தாமதம்? - விளக்குகிறார் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜெ.தற்பரன்
14 Jun, 2026 | 04:05 PM
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக் ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் விசேட குழுவொன்று இரண்டு தடவைகள் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தது. அச்சந்திப்பின்போது அவர் கூறிய விடயங்கள் இரகசியமாகவே பேணப்படுகின்றன. இருப்பினும் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணை செயன்முறைகளுக்குத் தேவையேற்படும் பட்சத்தில் அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பொதுத்தளம்
19 Jul, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
'யால' காட்டில் சஜித்: நாமலின் அவசர...
19 Jul, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா...
18 Jul, 2026 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM