சர்வதேச இணையவழி மோசடிக்காரர்களின் குகையாக மாறுகிறதா இலங்கை ?
Published By: Priyatharshan
13 Jun, 2026 | 11:03 AM
வதிவிட வீசாக்களை பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு இந்தியப் பிரஜை ஒருவருக்கு 175, 000 ரூபா முதல் 225, 000 ஆயிரம் ரூபாவரையும் செலுத்தப்படுவதாகவும் சீனப் பிரஜையாக இருந்தால் 250,000 ரூபா முதல் 300,000 ரூபா வரை செலுத்தப்படுவதாகவும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இதேவேளை, கசினோ விளையாட்டுக்களில் ஈடுபட வருகை தருவோர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு 50 அமெரிக்க டொலர்களை செலுத்திய பின்னரே நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர். முதலீட்டு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட தாய் நிறுவனமொன்றின் கிளை நிறுவனங்கள் மூலமே வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட்டு பல மோடிகள் இடம்பெற்று வருகின்றதுடன் உரிய அமைச்சின் அனுமதிகள் இல்லாமையே மேற்படி வீசாக்கள் வழங்கப்படுகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM