கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் உயிரிழப்பு

Published By: Digital Desk 1

13 Jun, 2026 | 08:44 AM
image

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோலி தெற்கு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே காணாமல் போன சிறுவனின் சடலம் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 06 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பருத்தித்துறை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17
news-image

2027 வரவுசெலவுத் திட்டத்தில் ஊடகவியலாளர் காப்புறுதித்...

2026-07-22 16:03:28