"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா?" என்ற தலைப்பிலான கலந்துரையாடல் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்றது.
சட்டத்தரணி திசாநாயக்க, வெரிட்டே நிறுவனத்தின் சட்ட மற்றும் ஆளுகைப் பிரிவின் தலைவர் சட்டத்தரணி சங்கீதா குணரத்ன, ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி மற்றும் ஊடகவியலாளர் சிவலிங்கம் சிவகுமாரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவது மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM