விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன் மூவர் கண்டியில் கைது

Published By: Vishnu

08 Jun, 2026 | 06:28 PM
image

விகாரையிலிருந்து திருடிய புராதன புத்தர் சிலை ஒன்றை விற்பனை செய்ய கண்டிக்கு வந்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜ மகா விகாரையிலிருந்து இவை திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பழமையான மேற்படி புத்தர் சிலையை விற்பனை செய்யத் தயாராகிக் கொண்டிருந்த இப்பகமுவ பகுதியைச் சேர்ந்த துறவி ஒருவரும் மற்றும்  உடந்தையாக இருந்த மூன்று பேரும், புத்தர் சிலை மற்றும் அவர்கள் பயணித்த  வாகனம் என்பன  கண்டி பொலிஸாரால்  கைது செய்யப்பட்டதாக  பொலிஸார்  தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34
news-image

“முழு நாடுமே ஒன்றாக” நடவடிக்கை :...

2026-07-17 14:10:57
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை ;...

2026-07-17 13:04:19