எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள் ; அரசியல் நோக்கத்துக்காக மகனை பலிகொடுக்க என்னால் முடியாது - சுரேஸ் சலேவின் தாய் கோரிக்கை

08 Jun, 2026 | 11:35 AM
image

(இராஜதுரை ஹஷான்)

எனது மகனை உயிருடன் என்னிடம் ஒப்படையுங்கள். நாட்டுக்காக நான் அவரை ஒப்படைத்தேன். ஆனால் அரசியல் நோக்கத்துக்காக பலிகொடுக்க என்னால் முடியாது என்று சுரேஸ் சலேவின் தாய் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கோரிக்கை விடுத்துள்ளார். 

தாய்மார்கள் எவரும் இனி இராணுவத்துக்கு தமது பிள்ளைகளை அர்ப்பணிக்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் என்னை போன்றே போராட நேரிடும் என்றும் சுரேஸ் சலேவின் தாய் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08