கொழும்பில் அமைந்துள்ள சொகுசு விடுதி ஒன்றில், 06 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகரின் முக்கிய விடுதியொன்றில் தங்கியிருந்து, போலி வெளிநாட்டு பணத்தாள்கள் விநியோகிக்கும் பாரிய கடத்தல் கும்பல் ஒன்று இயங்கி வருவதாக மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய, குறித்த விடுதியை முற்றுகையிட்டு இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM