இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து ஹர்த்திக் பாண்டியா என இந்திய அணித் தலைவர் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹர்த்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 3 முறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக திகழ்கின்றார். அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாகும். விலை மதிப்புமிக்க வீரராக இருக்கிறார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இத் தொடரில் 2 ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். இந்நிலையிலேயே இந்திய அணித் தலைவர் கோலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி பெங்களூரில் இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM