மீகொடை தானசாலை விபத்து: வாகன உரிமையாளர் உட்பட இருவர் சரணடைந்த பின் கைது!

06 Jun, 2026 | 12:36 PM
image

மீகொடை சந்திக்கு அருகில் தானசாலையின்  மீது கெப் ரக வாகனம் மோதி ஆறு பேர் உயிரிழந்த விபத்துச் சம்பவத்தின் பின்னர் தப்பியோடித் தலைமறைவாகியிருந்த முக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான அத்தனாயக்ககே டொன் வசந்த மற்றும் மற்றொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பியோடிய இவர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியிருந்த நிலையிலும், விசேட பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடத்தி வந்த நிலையிலும், சந்தேகநபர்கள் இருவரும் இன்று சனிக்கிழமை ஒரு சட்டத்தரணி ஊடாக மீகொடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மீகொடை பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08