யானைக்கால் நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

06 Jun, 2026 | 10:32 AM
image

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஃபைலேரியாசிஸ் என்ற  யானைக்கால் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒட்டுண்ணி குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார அமைச்சகத்தின் யானைக்கால் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசன்னா சேரசிங்க வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, 'புருகியா மலாயி' (Brugia malayi) என்று பெயரிடப்பட்ட இந்த ஒட்டுண்ணி மூலம் கடந்த 5 மாதங்களில் 7 பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இதனை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்த ஒட்டுண்ணித் தொற்று நாடு முழுவதும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08