மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஃபைலேரியாசிஸ் என்ற யானைக்கால் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒட்டுண்ணி குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார அமைச்சகத்தின் யானைக்கால் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசன்னா சேரசிங்க வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, 'புருகியா மலாயி' (Brugia malayi) என்று பெயரிடப்பட்ட இந்த ஒட்டுண்ணி மூலம் கடந்த 5 மாதங்களில் 7 பேர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இதனை முறையாகக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்த ஒட்டுண்ணித் தொற்று நாடு முழுவதும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM