சகஸ்புரவில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மாதம்பிட்டியவில் கைது!

06 Jun, 2026 | 09:22 AM
image

சகஸ்புர, ஹல்கஹவத்த பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் சகஸ்புர பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை  3 ஆம் திகதி அதிகாலை வேளையில் இந்தத்  கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சகஸ்புர பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மாதம்பிட்டிய பகுதியில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குக் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்கும், கொலையின் பின்னணியிலுள்ள உண்மைக் காரணங்களைக் கண்டறிவதற்கும் சகஸ்புர பொலிஸார் சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவில் திறன்...

2026-07-20 15:32:21
news-image

கல்முனை பொதுச் சந்தை மேம்பாடு குறித்து...

2026-07-20 15:14:50
news-image

வேலணை நூடுல்ஸ் உற்பத்தி நிலையத்தை நேரில்...

2026-07-20 14:52:21
news-image

வடக்கு சுற்றுலாத்தலங்களின் பொதுச் சுகாதார வசதிகளை...

2026-07-20 14:27:01
news-image

ஹபராதுவ பகுதியில் பெருமளவு போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்...

2026-07-20 14:07:32
news-image

விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில்...

2026-07-20 14:00:34
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின்...

2026-07-20 13:54:14
news-image

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அகற்றப்படும் சட்டவிரோத...

2026-07-20 13:32:16
news-image

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை...

2026-07-20 13:12:15
news-image

குரஞ்சாந்தீவு உப்பளத்தை மீண்டும் இயக்க துரித...

2026-07-20 13:08:05
news-image

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் புதிய கடற்படைத்...

2026-07-20 13:02:47
news-image

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் கைக்குண்டுகள்,...

2026-07-20 12:50:20