இலங்கை கோபியோ அமைப்பு இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவுக்கு ஏற்பாடு செய்திருந்த பிரியாவிடை நிகழ்வு கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நேற்று (2) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோபியோ அமைப்பின் தலைவர் எஸ்.சண்முகநாதன் துணை உயர்ஸ்தானிகருக்கு பரிசில் வழங்கி கெளரவிப்பதையும், அமைப்பின் உப தலைவர் ஜெயகருணாகரன், செயலாளர் நாயகம் விஜேவேல் ஆகியோர் அவருடன் இருப்பதையும் கோபியோ அங்கத்தவர்கள் அவருடன் ஒன்றாக இருப்பதையும் துணை உயர்ஸ்தானிகர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM