பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் கலந்து கொண்டார்

Published By: Digital Desk 3

03 Jun, 2026 | 03:58 PM
image

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் கலந்துகொண்டதுடன், பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களின் வளங்கள் மற்றும் சேவைகளை வலுப்படுத்துதல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் பொலிஸ் அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் விற்பனை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அவசியமும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை சுற்றுவட்டாரத்தில் இன்று சிறப்பு...

2026-06-13 06:31:19
news-image

ரத்மலானாயில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள...

2026-06-13 06:07:42
news-image

இன்றைய வானிலை

2026-06-13 06:00:25
news-image

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு;...

2026-06-13 05:59:16
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறிய...

2026-06-13 05:52:02
news-image

பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு DNA பரிசோதனைக்கு...

2026-06-13 05:42:27
news-image

எரிபொருள் கொள்வனவு தகவல்களை மறைக்கும் அரசு...

2026-06-13 05:30:03
news-image

சொல்லிசை பாடகர் சங்கீத்ஷனின் விடுதலைக்காக சுமந்திரன்...

2026-06-13 05:25:39
news-image

கனிய மணல் அகழ்வாராய்ச்சியினால் ஏற்படக்கூடிய சேதத்தை...

2026-06-13 05:22:12
news-image

செம்மணி விவகாரத்தில் நீதி உறுதி செய்யப்படும்:...

2026-06-13 05:10:43
news-image

ஆதிவாசித் தலைவர் பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு

2026-06-13 05:07:46
news-image

எல் நினோ தீவிரம் அதிகரிப்பு; நாட்டுக்கு...

2026-06-13 05:04:25