சிறுமியை துஷ்பிரயோகித்த இராணுவ வீரர் கைது

Published By: Devika

24 Sep, 2017 | 07:45 AM
image

வனாத்தவில்லு பகுதியில், பதினைந்து வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மிகிந்தலை இராணுவ முகாமில் பணியாற்றும் இந்த 40 வயது இராணுவ வீரர், விடுமுறைக்காக கடந்த 18ஆம் திகதி வனாத்தவில்லுவுக்கு வந்திருந்தார்.

அப்போது, அவரது அயல்வீட்டுச் சிறுமியொருவரை துஷ்பிரயோகித்துள்ளார். இது குறித்த கிடைத்த தகவலின் பேரிலேயே அவரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வீரரிடம் பொலிஸார் விசாரணை நடத்திவரும் அதேவேளை, பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58