வனாத்தவில்லு பகுதியில், பதினைந்து வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மிகிந்தலை இராணுவ முகாமில் பணியாற்றும் இந்த 40 வயது இராணுவ வீரர், விடுமுறைக்காக கடந்த 18ஆம் திகதி வனாத்தவில்லுவுக்கு வந்திருந்தார்.
அப்போது, அவரது அயல்வீட்டுச் சிறுமியொருவரை துஷ்பிரயோகித்துள்ளார். இது குறித்த கிடைத்த தகவலின் பேரிலேயே அவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வீரரிடம் பொலிஸார் விசாரணை நடத்திவரும் அதேவேளை, பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM