சீனாவிலுள்ள சான் டா யா குன்றில் 30 அண்டுகளுக்கு ஒரு முறை கற்கள் முட்டையிடுவதாக ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் இக் குன்றை சீன மொழியில் "முட்டையிடும் மலை" என்று அழைத்து வரு கின்றனர்.
குறித்த முட்டையிடும் மலையை சூழவுள்ள மக்கள் இந்த முட்டைகளை “கடவுள் முட்டைகள்” எனவும் “அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்” எனவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இக் கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் தத் தம் வீடுகளில் ஆக குறைந்தது ஒரு முட்டையையாவது வைத்து வழிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“இக் குன்றானது 9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்டது, இம் மலையில் தோன்றும் முட்டைகள் சுண்ணாம்பு பாறைகளாலான வெவ்வேறு வடிவிலானவை,
ஆனால் இக் குன்றில் ஏன்? எவ்வாறு? முட்டைகள் உருவாகின்றது போன்ற வினாக்களுக்கான முடிவுகள் இது வரை நடாத்திய ஆய்வுகளில் வெளிவரவில்லை, விரைவில் இதற்கான அறிவியல் சார்ந்த காரணம் மற்றும் விளக்கத்தை வெளியிட முடியும்” எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM