"ஈழமும் மணிமேகலையும் - 2026" மாநாட்டின் இறுதி நாள் மாலை நேர நிகழ்வுகள்!

01 Jun, 2026 | 02:41 PM
image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "ஈழமும் மணிமேகலையும் 2026" இலக்கிய மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை நேர நிகழ்வுகள் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

கலாநிதி மு.கதிர்காமநாதன் அரங்கு நிகழ்வுகளை பரமேஸ்வரி கதிர்காமநாதன் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார். 

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மொழிபெயர்ப்பாளர் அம்பிகை டிவகலாலா போர்மன் தொடக்கவுரையும் பேராசிரியர் சி.மௌனகுரு “மணிமேகலை எனும் பெண் ஆளுமை” எனும் தலைப்பில் சிறப்புரையும் ஆற்றினர்.

இதன்போது கலை இளவரசி மருத்துவர் சாயிலக்ஷ்மி லோகீஸ்வரனின் “சிலம்பு மேகலை - காப்பிய இசை” நிகழ்த்தப்பட்டது.

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49