மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து கொடிக்கம்பத்துக்கு எழுந்தருளப்பட்டு, பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து, உள்வீதி உலா நடைபெற்றதோடு, திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்தக்கரைக்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள, தீர்த்த உற்சவமும் நடந்தேறியது.
அதனை தொடர்ந்து, பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பாலாவி தீர்த்தத்தில் இருந்து தீர்த்த செம்புகளில் தீர்த்தம் எடுத்து மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இன்றைய தினம் மாலை கொடியிறக்க நிகழ்வு நடைபெறுவதோடு உற்சவம் நிறைவடையும்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM