புதிய அலை கலை வட்டம் அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் பிரபல எழுத்தாளருமான சிவகெளரியின் (சுடரி) ஜந்தாவது படைப்பான "முத்துப்பரல்கள்“ என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு நடைபெறவுள்ளது.
வவுனியா சிறுவர் பூங்கா குடியிருப்பில் எதிர்வரும் 06.06.2026 அன்று மாலை 3.30 மணியளவில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்டத்தின் முன்னாள் செயலாளர் அ.சிவபாதசுந்தரம் கலந்துகொள்ளவுள்ளார். இவர்களுடன் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தாவும் பங்கேற்கவுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM