வவுனியாவில் “முத்துப்பரல்கள்” ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு

29 May, 2026 | 07:26 PM
image

புதிய அலை கலை வட்டம் அமைப்பின்  வவுனியா மாவட்ட இணைப்பாளரும்  பிரபல எழுத்தாளருமான சிவகெளரியின் (சுடரி)  ஜந்தாவது படைப்பான "முத்துப்பரல்கள்“ என்ற  ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு நடைபெறவுள்ளது.

வவுனியா சிறுவர் பூங்கா குடியிருப்பில் எதிர்வரும்  06.06.2026 அன்று மாலை 3.30 மணியளவில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்டத்தின் முன்னாள் செயலாளர் அ.சிவபாதசுந்தரம் கலந்துகொள்ளவுள்ளார். இவர்களுடன் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தாவும் பங்கேற்கவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27
news-image

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக...

2026-06-11 12:28:50
news-image

"தகவலறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட...

2026-06-09 17:43:58
news-image

கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற...

2026-06-09 11:43:08
news-image

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இருநாள் தென்னருவி...

2026-06-09 09:24:07
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்விக் குடும்பத்தின் விசேட...

2026-06-09 08:37:12
news-image

எழுத்தாளர் சிவகௌரியின் ‘முத்துப்பரல்கள்’ ஹைக்கூ கவிதை...

2026-06-07 23:47:08
news-image

யாழ்ப்பாண இராசதானி சங்கிலியன் மன்னனின் சிரார்த்த...

2026-06-07 12:06:11
news-image

வாகரை கதிரவெளியில் பகலவன் கல்வி நிலையம்...

2026-06-05 21:03:05
news-image

நுவரெலியா சீதையம்மன் ஆலய திருக்கல்யாணம் வைபவத்தில்...

2026-06-03 19:04:59
news-image

இலங்கை கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கைக்கான...

2026-06-03 18:14:49