(எம்.நியூட்டன்)
சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகனின் 65ஆவது பிறந்தநாள் நிகழ்வு வியாழக்கிழமை (28) கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலையில் நடைபெற்றது.
சிவபூமி அறக்கட்டளை தலைவரும் தெல்லிப்பழை துர்க்கை அம்மாள் தேவஸ்தான தலைவருமான கலாநிதி ஆறுதிருமுருகன் 65ஆவது பிறந்தநாள் நிகழ்வு கோண்டாவில் சிவபூமி மனவிருத்தி பாடசாலை சமூகத்தால் நடத்தப்பட்டது.
இதன்போது பாடசாலை சமூகத்தால் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM