மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் 4வது நினைவுப் பேருரை நிகழ்வு 23ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற்றது.
பேராசிரியர் தை. தனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன் நினைவுப் பேருரை ஆற்றினார்.
“மலையக நாவல்கள் : வடபுலத்து நாவலாசிரியர்கள் எழுதிய நாவல்கள் பற்றிய ஓர் உசாவல்” என்ற தலைப்பில் இந்த நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது.
படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM