"கிரியா யோகம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான வாழ்விற்கான திறவுகோல்" என்ற கருப்பொருளில் சிறப்பு சொற் பொழிவு ஒன்று நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நூலக அரங்கில் எதிர்வரும் 31ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்நிகழ்வு நடை பெறவுள்ளது.
இந்த சிறப்பு சொற்பொழிவை இந்தியாவில் உள்ள யோசுதா சத்சங்கத்தின் மூத்த சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி வழங்கவுள்ளார்.
இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சி குறித்த மேலதிக தகவல்களை அறிய 077 7309983,9710534 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM