யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்ஸி பொராஸ்ட்டிற்கு நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தெஹிவளையில் 50 மில்லியன் ரூபா பெறுமதியான காணியுடனான வீடொன்றினை யோஷித ராஜபக்ஷ தனது பாட்டியின் பெயரில் வாங்கியுள்ளார்.
குறித்த காணியுடனான ஆடம்பர வீட்டை வாங்குவதற்கு 50 மில்லியன் ரூபா பணம் எங்கிருந்து கிடைத்தது? எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டது தொடர்பில் எப்.சி.ஐ.டி விசாரணைகளை நடாத்தி வருகின்றது.
குறித்த வழக்கு தொடர்பாக டெய்ஸியின் வாக்குமூலம் ஒன்று அவசியம் என கருதிய எப்.சி.ஐ.டி கொழும்பு பிரதான நீதிவானிடம் மனுவொன்றை சமர்ப்பித்தது. குறித்த மனுவை ஆராய்ந்த நீதிவான் இன்று மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM