கல்விச் சேவையின் நூற்றாண்டு பயணத்தை மகிமையுடன் பூர்த்தி செய்கின்ற கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு கல்லூரி அதிபர் மூ. மூவேந்தன் தலைமையில் சனிக்கிழமை (24) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சின் தமிழ்ப் பாடசாலைகள் அபிவிருத்தக் கிளையின் பணிப்பாளர் எஸ். பிரணவதாசன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட இந்நிகழ்வில் விவேகானந்தா சபையின் தலைவர் எம்.ராஜ்மோகன்,ஆசிரியர்கள், பழைய மாணவ சங்க நிர்வாக சபை உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM