மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒருவர் இரத்த அழுத்தத்தினால் பாதிப்பு
25 May, 2026 | 04:41 PM
வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை ஒட்டுமொத்த உலகையுமே அச்சுறுத்தி வரும் ஒரு பெரும் சுகாதார சவாலாக உயர் இரத்த அழுத்தம் உருவெடுத்துள்ளது. நாளாந்தம் இளம் பருவத்தினர் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரையும் இலக்கு வைக்கும் இந்த நோய், எவ்வித அறிகுறியுமின்றி மெல்ல மெல்ல மனிதர்களை மரணத்தின் வாயிலுக்கு அழைத்துச் செல்வதால், மருத்துவ நிபுணர்களால் இது ஒரு "அமைதிக் கொலையாளி" என எச்சரிக்கப்படுகிறது. உலகில் பதிவாகும் அதிகளவான உயிரிழப்புகளுக்குப் பின்னணியில் இருக்கும் இந்த உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு, எமது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும், மாறிவரும் நவீன வாழ்க்கை முறையுமே பிரதான காரணிகளாக அமைந்துள்ளன.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM