திருப்பெருந்துறையில் ஆர்ப்பாட்டம் !!!

Published By: Digital Desk 7

21 Sep, 2017 | 01:39 PM
image

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்குமிடையில் இன்று காலை முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இன்ற காலை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு வந்த மாநகர சபை ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

“திருப்பெருந்துறை மக்கள் நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு இதுவரை எவரும் காட்டவில்லை, நீதிமன்ற உத்தரவை எமக்கு காட்டும் வரை கழிவுகளை கொட்ட விட மாட்டோம்” என தெரிவித்த மக்கள் மாநகர சபையின் கழிவு வண்டிகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இருதரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் மாநகர சபை ஊழியர் ஒருவர் மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இது வரை கழிவுகள் கொட்டப்படாமல் வண்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04