மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த டிக்கோயா, வட்டவலை, கொட்டகலை, லிந்துலை, நானுஓயா ஆகிய இடங்களைச் சேர்ந்த வைத்தியர்கள் 48 மணிநேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிபகிஷ்கரிப்பினால் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் சிகிச்சைகளின்றி வீடு திரும்புகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM