பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் தாயாரான ஈஸ்வராம்பாள் அன்னையின் ஞாபகார்த்த தினம், ஞாயிற்றுக்கிழமை அன்று, கொழும்பு புதுச் செட்டித் தெரு சாயி மத்திய நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனை, சாயிபாபா ஆலயத்தின் சார்பில் பிரதம அறங்காவலர் எஸ். என். உதயநாயகன் வரவேற்று உபசரித்த சரித்திர நிகழ்வை சித்தரிக்கும் நினைவுச் சின்னத்தை சாயி தொண்டர் சபைத் தலைவர் கோபால் ஜீவரட்னம், பிரதம அறங்காவலரிடம் வைபவரீதியாக கையளித்தார்.
சாயி மகளிர் சங்கத் தலைவி திருமதி தேவி சண்முகநாதன், திருமதி சந்திரிகா உதயநாயகனால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார். நிகழ்வில், பொதுச் செயலாளர் சிவா இராஜஜோதி, பொருளாளர் சுந்தரம் தவகுமார், சிறப்பு அதிதிகளான மருத்துவர் அருள் இராமலிங்கம், திருமதி சித்ரா அருள் இராமலிங்கம் மற்றும் பண்டாரபளை கல்வி வலய ஓய்வுநிலை உதவி பணிப்பாளர் சி.கருப்பையா ஆகியோரும் பங்கேற்றனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM