இலங்கையில் சர்வதேச தரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க எம்.டி.ஆர்.டி (MDRT) மாநாடு கடந்த 18 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் 1700 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வை எம்.டி.ஆர்.டி. – எம்சிசி உறுப்பினர்கள் இணைந்து நடத்திருயிருந்தனர்.
ஜோன் நிக்கலஸ் தலைமையிலான குழுவினர், சர்வதேச புகழ்பெற்ற பேச்சாளர்களான செண்ட்ரோ ஃபோர்ட்டி, சஞ்சய் தொலானி, மிஸ்டர் காசிம் ராஜா, கோபிநாத், மார்தி கராத்தி மற்றும் சுதாகர் கேப்ரியல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு ஜே . சுஜீவகுமார்)





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM