முஸ்லிம் சிங்கள மொழி நூல் வெளியீட்டு நிகழ்வு

Published By: Digital Desk 3

20 May, 2026 | 05:11 PM
image

இலங்கையில் பௌத்த மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் கலாநிதி ஆசாத் சிராஸ் மற்றும் கலாநிதி ரமேஷ் மதுசங்க ஆகியோரால் சிங்கள மொழியில் எழுதப்பட்ட ‘பௌத்தம் - முஸ்லிம் கலந்துரையாடல்’ எனும் நூல் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தன்வீர் அகடமி நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக பௌத்தம், மத விவகார மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம் நூராமித் பங்கேற்றார். பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சமந்த இலங்கக்கோன் நூலின் விமர்சன உரையை நிகழ்த்தினார்.

அரசியல் பிரமுகர்கள், பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதகுருமார், மௌலவிமார்கள் மற்றும் கல்வியலாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(படப்பிடிப்பு - ஜே . சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெ.கி. பல்கலை முதுமானி மாணவர்களுக்கு இந்தியாவில்...

2026-06-17 09:16:29
news-image

அமரர் கலைவேந்தன் ஸ்ரீசங்கருக்கு நினைவஞ்சலி

2026-06-17 05:54:48
news-image

உலக ஆன்மீக கட்டமைப்பு மூலம் 680...

2026-06-16 09:38:49
news-image

மனிதநேயத்துக்கான மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகம்...

2026-06-15 19:52:16
news-image

"நாமாவோம்" ; எட்டியாந்தோட்டை புனித மரியாள்...

2026-06-15 17:41:05
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகோற்சவம்...

2026-06-15 13:50:57
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா...

2026-06-15 11:09:50
news-image

பல்கலை மாணவர்களுக்கு மடி கணனி அன்பளிப்பு

2026-06-14 14:59:01
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு...

2026-06-15 14:30:12
news-image

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய திருவிழா: சாயி...

2026-06-13 15:56:29
news-image

கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின்...

2026-06-11 19:01:53
news-image

மத்திய மாகாணத்தில் 14 பாடசாலைகளுக்கு புதிய...

2026-06-11 13:26:27