திருகோணமலை - கண்டி வீதியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

20 May, 2026 | 02:53 PM
image

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  திருகோணமலை  கண்டி பிரதான வீதியின் ஜெயபுர பகுதியில் இன்று புதன்கிழமை  (20) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர்  ஹிங்குராகொட பகுதியை சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிரிய ரக பட்டா வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையில் இருந்து வந்த பட்டா ரக வாகனமும் திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து சம்பவத்தில் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளில் தம்பலகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறைசேரி ஹேக்கிங்கை விட சர்வதேச நாணய...

2026-06-08 16:21:02
news-image

மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ;...

2026-06-08 15:56:39
news-image

அவுஸ்திரேலிய, நியூசிலாந்து பாராளுமன்றங்களில் அமைச்சர் விஜித...

2026-06-08 15:54:56
news-image

நானாட்டான் டிலாசால் கல்லூரி ஆசிரியரை இடமாற்ற...

2026-06-08 15:19:05
news-image

யாழ். சிறைச்சாலையில் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை...

2026-06-08 15:13:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மகளிர் மற்றும்...

2026-06-08 14:49:42
news-image

திருடிய புராதன புத்தர் சிலையை விற்க...

2026-06-08 14:45:04
news-image

அக்கரப்பத்தனையில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-06-08 14:43:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-06-08 14:39:59
news-image

அமெரிக்கா – இலங்கை ஒத்துழைப்பு :...

2026-06-08 14:20:03
news-image

சாரதி அனுமதிப்பத்திரமின்றி பயணிகளுடன் பஸ்ஸை செலுத்திய...

2026-06-08 14:39:00
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-06-08 14:34:19