முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும், தொலைத்தொடர்பு கண்காணிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தொலைத்தொடர்பு கண்காணிப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி செயலக கணக்கிற்கு பெற்று பெளத்த விகாரைகளுக்கு சில் துணி வழங்கியமைக்காக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு கண்காணிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும் ஒருவருக்கு தலா 2 மில்லியன் ரூபா தண்டமும் 50 மில்லியன் ரூபா நஷ்டஈடும் வழங்க வேண்டும் என கூறி மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இருவரையும் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM