லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குப் பிணை

Published By: Priyatharshan

20 Sep, 2017 | 12:43 PM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும், தொலைத்­தொ­டர்பு கண்­கா­ணிப்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தொலை­த்தொ­டர்பு கண்­கா­ணிப்பு ஆணைக்­கு­ழு­விற்கு சொந்­த­மான 600 மில்­லியன் ரூபாவை ஜனா­தி­பதி செய­லக கணக்­கிற்கு பெற்று பெளத்த விகா­ரை­க­ளுக்கு சில் துணி வழங்­கி­ய­மைக்­காக முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத்­தொ­டர்பு கண்­கா­ணிப்பு ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோ­ருக்கு மூன்­றாண்டு சிறைத் தண்­ட­னையும் ஒரு­வ­ருக்கு தலா 2 மில்­லியன் ரூபா தண்­டமும் 50 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடும் வழங்க வேண்டும் என கூறி மேல் நீதி­மன்­றத்­தினால் தீர்ப்பு வழங்­கப்­பட்­டிருந்த நிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இருவரையும் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55