இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான வெய்ன் ரூனி கடந்த முதலாம் திகதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு மான்செஸ்டரில் உள்ள ஸ்டாக்போர்ட் மஜிஸ்திரேட் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜரான வெய்ன் ரூனி தனது தவறை ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து அவருக்கு வாகனம் ஓட்ட 2 ஆண்டுகள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அடுத்த 12 மாதங்களுக்குள் அவர் 100 மணிநேரம் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM