சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது நாணயக் கொள்கை மதிப்பாய்வுகளை எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு அதன் நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகச் சபை இந்த மதிப்பாய்வுகளுக்கு ஒப்புதல் அளித்ததன் பின்னர், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அடுத்த தவணை நிதியுதவியாகப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கொசாக் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மதிப்பாய்வுகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, பாதிக்கப்படக்கூடிய சமூகப் பிரிவினரைப் பாதுகாக்கும் அதேவேளையில், செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய வகையிலான மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைக் சூத்திரங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவது மிக முக்கியமான நிபந்தனையாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM