இந்திய பிரதி உயர்ஸ்தானிகராக மைத்ரே குல்கர்னி நியமனம்

17 May, 2026 | 10:04 AM
image

ஆர்.ராம்

இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகராக மைத்ரே குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

மைத்ரே குல்கர்ணி  தற்போது இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகராக பணியற்றிவரும் நிலையிலேயே அவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றிய கலாநிதி சத்யஞ்சல் பாண்டே தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்து கொண்டு பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய முன்பள்ளி ஆசிரியர் தொழில்சார் சங்கம்...

2026-06-17 15:46:58
news-image

பௌத்த இராஜ்ஜியத்தின் அடித்தளத்தை தகர்க்க முற்படும்...

2026-06-17 15:47:28
news-image

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அரசியல் வேறுபாடுகளைத்...

2026-06-17 16:41:30
news-image

ஹங்குரங்கெத்த உள்ளிட்ட பகுதிகளில் காட்டுக்குரங்குகள் ஆக்கிரமிப்பால்...

2026-06-17 15:48:11
news-image

வாகன விலைகள் பன்மடங்கு உயரும் அபாயம்:...

2026-06-17 16:42:09
news-image

நெல் கிலோவுக்கு 140, கீரி சம்பாவுக்கு...

2026-06-17 16:42:59
news-image

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் தவறான தகவல்களுக்கு...

2026-06-17 17:34:09
news-image

காங்கேசன்துறையில் தங்கம் கடத்தல் சந்தேகம்: 26...

2026-06-17 22:16:29
news-image

சுகாதாரம், ஊடகத்துறையின் அபிவிருத்திற்காக கொரிய அரசாங்கத்தின்...

2026-06-17 17:35:12
news-image

சலே, கோட்டாபய உள்ளிட்ட எவராக இருந்தாலும்...

2026-06-17 18:46:59
news-image

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்...

2026-06-17 21:00:54
news-image

கம்மன்பில போன்றவர்களின் கருத்துக்கள் இன நல்லிணக்கத்தை...

2026-06-17 18:47:48