வாகனம் குடைசாய்ந்ததில் அம்பலமானது மரக்கடத்தல்

Published By: Digital Desk 7

20 Sep, 2017 | 10:17 AM
image

மரக்குற்றிகளுடன் சென்ற வாகனத்தை விஷேட அதிரடிப்படையினரும், வன இலாக்கா அதிகாரிகளும் பின் தொடர்ந்து சென்ற போது குறித்த வாகனம் குடைசாய்ந்ததில் சட்டவிரோத மரக் கடத்தல் அம்பலமாகியது.

வவுனியா, தாண்டிக்குளம், கொக்குவில் பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்னாலுள்ள ரயில் கடவைக்கு அருகிலேயே முதிரை மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச்சென்ற குறித்த வாகனம் குடைசாய்ந்துள்ளது. 

விபத்தில் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகன சாரதி தப்பிச்சென்றுவிட்டார் எனவும் குறித்த சட்டவிரோத செயல் தொடர்பாக விஷேட அதிரடிப்படையினரும், வன இலாக்கா அதிகரிகளும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51