மரக்குற்றிகளுடன் சென்ற வாகனத்தை விஷேட அதிரடிப்படையினரும், வன இலாக்கா அதிகாரிகளும் பின் தொடர்ந்து சென்ற போது குறித்த வாகனம் குடைசாய்ந்ததில் சட்டவிரோத மரக் கடத்தல் அம்பலமாகியது.
வவுனியா, தாண்டிக்குளம், கொக்குவில் பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்கு முன்னாலுள்ள ரயில் கடவைக்கு அருகிலேயே முதிரை மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச்சென்ற குறித்த வாகனம் குடைசாய்ந்துள்ளது.
விபத்தில் மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகன சாரதி தப்பிச்சென்றுவிட்டார் எனவும் குறித்த சட்டவிரோத செயல் தொடர்பாக விஷேட அதிரடிப்படையினரும், வன இலாக்கா அதிகரிகளும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM