வழிபாட்டு அறைக்குள் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 7

19 Sep, 2017 | 01:27 PM
image

ஏறாவூர், பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலைக் கிராமத்திலுள்ள வீடொன்றின் வழிபாட்டு அறைக்குள் இருந்து  ஆணொருவரின் சடலத்தை நேற்று மாலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய மயில்வாகனம் ஸ்ரீதர்  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மதுபோதையில்  வழிபாட்டறையைத் தாழிட்டுக் கொண்டு நெடு நேரமாக வெளியே வராமல் இருந்ததையடுத்து உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் தாழிடப்பட்டிருந்த அறையின் ஜன்னல்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மயில்வாகனம் ஸ்ரீதர் சடலமாகக் கிடந்ததாக உறவினர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22