மேற்கு ஆசியாவின் மாறிவரும் புவிசார் அரசியலில் பாகிஸ்தானின் வளர்ந்து வரும் பங்கு
Published By: Digital Desk 3
12 May, 2026 | 04:53 PM
'பாகிஸ்தான் தன்னை ஒரு மத்தியஸ்தராக முன்வைத்ததற்கு முதன்மையான காரணம், ரியாத்துடனான அதன் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தெஹ்ரானுடனான அதன் நட்பு உறவுகளுமே ஆகும். ஒருவேளை ஈரான் போர் விரிவடைந்து மற்ற வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்திருந்தால், 2025 ஆம் ஆண்டு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் சவுதி அரேபியா பாகிஸ்தானை போரில் ஈடுபடக் கோரியிருக்கும். ஏற்கனவே தனது மேற்கு மாகாணங்களில் இரண்டு முழு அளவிலான கிளர்ச்சிகளை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும், ஆப்கானிஸ்தானுடனான இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளதாலும், இந்தியாவுடனான கிழக்கு எல்லையில் ஒரு பலவீனமான போர்நிறுத்தத்தைப் பராமரிப்பதாலும், மேற்கு ஆசியாவில் தீவிர போரில் ஈடுபட வீரர்களை அனுப்புவது கடினமான காரியமாகும்'
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆட்சியின் கீழும் தொடரும் சீன...
09 Jun, 2026 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் பௌத்த மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறதா?
07 Jun, 2026 | 11:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பெலவத்தையை உலுக்கிய உளவுத் தகவல்
07 Jun, 2026 | 11:00 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
06 Jun, 2026 | 05:32 AM
-
சிறப்புக் கட்டுரை
பிக்குகளுக்குச் தனிச்சட்டம் சாத்தியமா?
04 Jun, 2026 | 04:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மார்கோ ரூபியோவின் இந்திய விஜயமும் புவிசார்...
02 Jun, 2026 | 10:18 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM